அஸ்ஸலாமு அலைக்கும்!!செங்கிஸ் கான் ஆன்லைன் இணையத்தளம்தங்களை அன்புடன் வரவேற்கின்றது!!(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)!!!....

இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம்?

Written By செங்கிஸ்கான் on Wednesday 4 May 2011 | 10:56

-உளறும் கிறுக்கர்கள்


மக்கள் ரிபோர்ட் செய்தியைப் பற்றி தனிநபர் ஜமாத்தினர் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதி இருந்ததற்கு -நாம் பதில் சொல்லும் விதமாக அவர்களது அபகரிக்கப்பட்ட உணர்வற்ற உணர்வு பேப்பரில் வெளியாகி இருந்த தவறை நாகரிகமாகவே இப்படி சுட்டிக்காட்டி இருந்தோம்.

"மார்ச் -25-31-2011 தேதி இட்ட இதழில் பக்கம் 7 இல் , 'முஸ்லிம் கட்சிகளா? முஸ்லிம் எதிர்ப்புக் கட்சிகளா?' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கட்டுரையில்..."சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் துறைமுகம் தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி ஆகியவை மத்திய சென்னை சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன "என குறிப்பிட்டு தாங்கள் அரசியல் சூனியங்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
சேப்பாக்கம் &திருவல்லிக்கேணி என்பது ஒரு தொகுதிதான் எனறோ,தொகுதி மறு சீரமைப்பின் மூலம் அது மாற்றியமைக்கப்படிருக்கிறது என்றோ அறியாத இவர்கள் அரசியல் கட்டுரைகள் எழுதும் அவலம் உணர்வு பத்திரிகையில் மட்டும் தான் நடக்கும்.
அதே போல ,ஏப்ரல் 1-7-2011 தேதியிட்ட அதே இதழில்,11 ஆம் பக்கத்தில் ""சரத்குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள்"என எழுதி இருக்கிறார்கள்.அரசியல் கட்சிகளின் பெயரை கூட ஒழுங்காக தெரிந்து வைத்துக்கொள்ளாமல் ஏடா கூடமாக எழுதும் இவர்கள் மக்கள் ரிபோர்ட்டை பற்றி குறை கூற வெட்கப்படவேண்டும்."


நமது விமர்சனத்துக்கு பதில் என்ற பெயரில் அறிவு கெட்டுப்போய் ,கேனத்தனமாக உளறியுள்ளதோடு ,நம் மீது வெறி நாய் போல பாய்ந்துமிருக்கிறார்கள்...
நமது மேற்கண்ட விமர்சனத்துக்கு அவர்களின் பதில் பின்வருமாறு...

அதாவது இந்த செய்தி துவங்கும் போது ஹைதர் அலி அவர்கள் மமகட்சி சார்பில் போட்டியிட்ட போது வாங்கிய வாக்குகள் குறித்து பேசுகிறது. அவர் போட்டியிட்ட போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகள் ஒன்றாக இருந்தன என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. வாக்குகள் அதே அளவில் தானே இருந்தன? இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து சேப்பாக்கம் 1 லட்சம் முஸ்லீம்கள், திருவல்லிக்கேணி ஒரு லட்சம் முஸ்லீம்கள் என எழுதப்பட்டுள்ளது. இதிலே என்ன தவறு? இரண்டு தொகுதிகளையும் இணைத்ததால் மொத்த ஓட்டுகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?


அறிவுக்கும் இந்த பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சேப்பாக்கம்,திருவல்லிக்கேணி இரண்டும் ஒரு தொகுதிதான் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் நமது விமர்சனம்.இந்த தவறை ஒப்புக்கொண்டிருந்தால் அவர்களை நேர்மையானவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால்."தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டு விட்டன.வாக்குகள் அதே அளவில் தானே உள்ளன? மொத்த வாக்குகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?" என்று சம்மந்தமில்லாமல்-நமது கேள்வியை கூட புரிந்து கொள்ளாமல் கேவலப்பட்டிருக்கிறார்கள்!
நாம் வாக்கு எண்ணிக்கையை பற்றியா கேள்வி எழுப்பினோம்? நாம் கேட்டது ஒன்று இவர்கள் பதிலளிப்பது வேறொன்று என்றால் இதை -"அண்ணன் பொய் ஜே.சண்முக சுந்தரத்திற்கு வணக்கம் சொன்னது சரியா என்றால்....அண்ணன் பொய்.ஜே ஆற்காடு டீச்சரோடு அல்பா லாட்ஜுக்கு போனது என்ன தவறு? என்று பதில் சொல்வது போல் உள்ளது என்று நாம் சொன்னால் அதில் தவறிருக்க முடியுமா?

சகோ.ஹைதர் அலி போட்டி இட்ட போது, வாங்கிய வாக்கு குறித்து அந்த செய்தி பேசுகிறது என்று வேறு முட்டுக்கொடுக்கப் பார்க்கிறார்கள்.ஹைதர் அலி போட்டி இட்டது ஹைதர் காலத்தில் என்று கூட இருக்காட்டும்...இபோழுது அதைப்பற்றி எழுதினாலும்...நடப்பு நிலவரத்தை அல்லவா எழுத வேண்டும்!.அந்த அடிப்படையில், செபக்கம்&திருவல்லிக்கேணி தொகுதியில் 2 லட்சம் முஸ்லிம்கள் என்றல்லவா எழுத வேண்டும்.ஆக,செய்து விட்ட தவறை நிலை நிறுத்த முயற்சி செய்து..முகத்தில் கரியை பூசிக்கொண்டது தான் மிச்சம்.

இன்னொரு விஷயம்..."சரத்குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள்" என்று அவர்கள் உளறியதையும் நாம் எடுத்துக்காட்டினோம்.அதை ஒப்புக்கொள்ளாமல் ஜகா வாங்கியுள்ளனர்.ஆக நாங்கள் தவறே செய்தாலும் அதற்கும் எதையாவது செய்து முட்டுக்கொடுப்போம் என்கிறார்கள்.இவர்கள் செய்யும் தவறை (உதாரணம்:வணக்கம் சொன்ன விஷயம்) ஒப்புக்கொண்டாலே பாதி தக்லீதிலிருந்து மீண்டு விடுவார்கள்.ஆனால் அதை செய்யத்தான் அவர்கள் தயாரில்லையே!இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம் என்று கேட்கும் நிலையில் தானே இருக்கிறார்கள்.!இப்படியும் கிறுக்குகள்.?

0 comments:

Post a Comment